குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர் அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தார்.
அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான 400 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் நாட்டின் 3ஆவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப் நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந் 2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆ