உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத்.
இவர் தனடு டுவிட்டர் பக்கத்தில், தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ள நிலையில், "அம்மா" என குறிப்பிட்டிருக்கிறார்.
யோகி ஆதித்யநாத், பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தாயை சந்தித்துள்ளார். அதுவும், முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக தனது கிராமத்திற்கு அவர் சென்றிருக்கிறார்.
இதற்கு முன்பு, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி யோகியின் தந்தை ஆனந்த் பிஷ்ட்டின் இறந்தபோதும் கூட இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவில்லை.
ஏனென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
தமிழகத்தில்
சமூகவலைதளமான
டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80), உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
