உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத்.
இவர் தனடு டுவிட்டர் பக்கத்தில், தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ள நிலையில், "அம்மா" என குறிப்பிட்டிருக்கிறார்.
யோகி ஆதித்யநாத், பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தாயை சந்தித்துள்ளார். அதுவும், முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக தனது கிராமத்திற்கு அவர் சென்றிருக்கிறார்.
இதற்கு முன்பு, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி யோகியின் தந்தை ஆனந்த் பிஷ்ட்டின் இறந்தபோதும் கூட இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவில்லை.
ஏனென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா
இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா
பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ