இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால கடன் வசதியின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை Indian Oil Corporation Limited நிறுவனத்திற்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மின்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிறப்பு நிலை கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில் Indian Oil Corporation Limited நிறுவனத்திற்கு தொடர்புடைய ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது.
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கை