உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமார சிங்க நிறுவனங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருத்தப்பட்ட விலை இன்மையால் மதுபானசாலைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மதுவரித் திணைக்களத்திற்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பான அறிவித்தல் சில நிறுவனங்களினால் வழங்கப்படாது உள்ளமை தெரியவந்துள்ளது.
விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் மதுபானசாலைகளுக்கும் மதுவரித் திணைக்களத்துக்கும் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத் “அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
