மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பீர் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.
அரசாங்கத்தால் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரக்கு மற்றும் பீர் மீதான வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
