பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஒருமித்த அரசாங்கத்திற்கு பிரதமரை நியமிக்க இடமளித்து மகிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர். அதன் பின்னர், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பதவி விலகி எதிர்க்கட்சியில் அமர மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியில் அமர வைத்த பின்னர், எதிர்க்கட்சியில் பெரும்பான்மையை காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானத்தினால் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படு
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி
தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
