பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஒருமித்த அரசாங்கத்திற்கு பிரதமரை நியமிக்க இடமளித்து மகிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர். அதன் பின்னர், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பதவி விலகி எதிர்க்கட்சியில் அமர மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியில் அமர வைத்த பின்னர், எதிர்க்கட்சியில் பெரும்பான்மையை காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானத்தினால் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்ன
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
