உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் திரைப்படம் கே.ஜி.எப் 2.
இப்படத்தை இயக்கிவர் பிரபல கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்போது சலார் எனும் படம் உருவாகி வருகிறது.
கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி என்பவர் நடித்திருந்தார். இவருக்கு இப்படம் இந்தியளவில் புகழை தேடித்தந்துள்ளது.
இந்நிலையில், தன்னை இந்தியளவில் பிரபலப்படுத்திய இயக்குனர் பிரஷாந்த் நீல் குறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் " உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கையை மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த் " என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்