கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆளில்லா விமானம் அழித்ததாக உக்ரைனின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இன்று விடியற்காலையில் ஸ்மினி (பாம்பு) தீவு அருகில் வைத்து இரண்டு ரஷ்ய ராப்டார்-வகுப்பு படகுகள் அழிக்கப்பட்டதாக தளபதி வலேரி ஜலுஷ்னி.தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகளின்படி, கருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ரஸ்ய கப்பல்கள் வானிலிருந்து ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதைக் காட்டுகின்றன.
இந்தநிலையில் உக்ரைனின் இந்த தகவல் தொடர்பில் ரஷ்யா கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா,
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்
