புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு வழங்க தான் உடன்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் இடைக்கால அரசாங்கத்தில் புதிய பிரதமர் சஜித் என்றால் நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன்.
எனினும் பிரதமர் டளஸ் அழகப்பெரும எனில் நான் உடன்படுவேன். மகிந்த ராஜபக்சவிற்கு இந்த பிரதமர் பதவி பெரிதல்ல. அவர் இந்த நாட்டில் யாராலும் முடியாத, தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த தலைவர்.
பிரேமதாச யுகம் என்பது யாருக்கும் தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெ
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
