சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் பேரணிகள் நடத்தப்படும் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை இன்றையதினம் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பாதைகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் இடங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், வீதியோரம் அமைந்துள்ள மதுபானசாலைகள் மற்றும் சந்திப்பு இடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணை
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்
மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
