சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் பேரணிகள் நடத்தப்படும் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை இன்றையதினம் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பாதைகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் இடங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், வீதியோரம் அமைந்துள்ள மதுபானசாலைகள் மற்றும் சந்திப்பு இடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
