நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதற்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதியில், மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, ஆனால் சீன அந்நியச் செலாவணி வசதியின் மதிப்பு குறைக்கப்பட்டபோது, மீதமுள்ள பயன்படுத்தக்கூடிய பண இருப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய அத்தியாவசிய இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு அவ்வப்போது டொலர்கள் விடுவிக்கப்படுவதால், அந்த கையிருப்புகளின் அளவு மேலும் குறைந்துள்ளது.
தற்போது இலங்கையில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு
பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி
