நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என்றே பாதி மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது அப்படி இல்லை.
தமிழ் சினிமாவின் முக்கிய அதாவது பிரபலமான சீரியல் நடிகை என்றாலே முதலில் இவர் முகம் மக்களுக்கு நியாபகம் வந்துவிடும், அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.
ராஜா ராணிக்கு பின்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் நடித்த இவருக்கு அதன்பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. அதில் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இப்போது 2 குழந்தைகளை பெற்றுவிட்டார்.
கடந்த மார்ச் 27ம் தேதி தங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என சஞ்சீவ் புகைப்படத்துடன் அறிவித்தார்.
குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆல்யா இப்போது தான் நடித்துவந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து சுத்தமாக வெளியேறிவிட்டார்.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட
உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் தி
சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு