நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என்றே பாதி மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது அப்படி இல்லை.
தமிழ் சினிமாவின் முக்கிய அதாவது பிரபலமான சீரியல் நடிகை என்றாலே முதலில் இவர் முகம் மக்களுக்கு நியாபகம் வந்துவிடும், அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.
ராஜா ராணிக்கு பின்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் நடித்த இவருக்கு அதன்பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. அதில் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இப்போது 2 குழந்தைகளை பெற்றுவிட்டார்.
கடந்த மார்ச் 27ம் தேதி தங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என சஞ்சீவ் புகைப்படத்துடன் அறிவித்தார்.
குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆல்யா இப்போது தான் நடித்துவந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து சுத்தமாக வெளியேறிவிட்டார்.
தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப
வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
வாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்து
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
