இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,079 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட
புதுச்சேரி மாநிலத்தில்
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண் உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் த பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
