மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பன்னாட்டு நிதியம் மற்றும், உலக வங்கியின் உயர்நிலை கூட்டங்கள், ஜி-20 உறுப்பு நாடுகளின் நிதி மந்திரிகள் மட்டத்திலான கூட்டங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.
இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் தென்னாபிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் நிதியமைச்சர் பங்கேற்கிறார்.
இந்திய அரசிற்கு முன்னுரிமை அளிக்கும் எரிசக்தி உட்பட பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸையும் அவர் சந்தித்து பேசுகிறா
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
முதல்-அமைச்சர்
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன் மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க
