இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு குழந்தைகளுடன் தம்பதி ஒருவர் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது. இலங்கையில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது, இதனால் பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல கடைகள் பொருட்கள் இல்லாமல் காலியாகவே காட்சியளிக்கிறது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு பெட்ரோல் பங்குகளிலும் தவித்து வருகின்றனர். பொருட்களின் விலையும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில் தமிழர்கள் 4 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். ஆபத்தான முறையில் இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெற்றோரிடம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடைந்த நிலையில், மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததன் மூலம், தமிழகம் வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.
நாடாளுமன்ற மழைக்காலக்
முதல்-அமைச்சர்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள