இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கடந்த ஆண்டு இரண்டு முறை இந்தியா வர போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக அவர் இந்தியா வரவில்லை.தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பி வருவதையடுத்து, இந்த மாத இறுதியில் இந்தியா வர அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ள போரிஸ் ஜான்சன் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரமர் அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம
அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாம
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ
ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்
