இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த பிரச்சனைகளால் விலைவாசி உயர்ந்துகொண்டே சொல்வதால் மக்கள் அவதிகளுக்கு உள்ளாகி வருக்கின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்
நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
