மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,335 பேரும், நேற்று 1,260 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 1,096 ஆக குறைந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,21,345- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 1,447 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,013 ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 184.66 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 12,75,495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற
தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி