மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,335 பேரும், நேற்று 1,260 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 1,096 ஆக குறைந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,21,345- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 1,447 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,013 ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 184.66 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 12,75,495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட
இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனி
பள்ளிக்கல்வித்துறை
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
