மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க அரசு அடக்குமுறைப் பொறிமுறை செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி Nuwan Bopage தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்
ஸ்மித் சஞ்சீவாஸ், கவ்ஷன் சார்டு, டிஎம் சங்கல்பா, நிரோஷ், தனுக தர்ஷனா, ஆயேஷ்மந்த ராஜபக்ஷ , புபுது ஜெயசுந்தர, ஆன்மிலா மதுவந்த, தனுகா ஆன்மிலா, மனீஷா ஜெயசுருரியா, அதுல்க் சமிந்தா, சதுரங்க வர்ணபுரா, சந்தன பாலசூரியா, பிரியந்தி, முகமது நிஹாத், ஜனக் வீரப்பன், நிஹாத் முகமது தவ்ஹீத், சந்தன் பாலசூரியஸ், ஹர்ஷா அ விதுர்ஸ்ங், ஹர்ஷ விதுரங்க, உதயகுமார் பிரசாந்த், திலீப்குமார், பிரதீப் குமார் பிரகாஷ், அருணநாதன், ஈஷன் தரிசன ரணசிங்ஹர், ஆர் ஜி சிந்தக மதுஷங்க ரணசிங்ஹர் என்பவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எத
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப