மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க அரசு அடக்குமுறைப் பொறிமுறை செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி Nuwan Bopage தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்
ஸ்மித் சஞ்சீவாஸ், கவ்ஷன் சார்டு, டிஎம் சங்கல்பா, நிரோஷ், தனுக தர்ஷனா, ஆயேஷ்மந்த ராஜபக்ஷ , புபுது ஜெயசுந்தர, ஆன்மிலா மதுவந்த, தனுகா ஆன்மிலா, மனீஷா ஜெயசுருரியா, அதுல்க் சமிந்தா, சதுரங்க வர்ணபுரா, சந்தன பாலசூரியா, பிரியந்தி, முகமது நிஹாத், ஜனக் வீரப்பன், நிஹாத் முகமது தவ்ஹீத், சந்தன் பாலசூரியஸ், ஹர்ஷா அ விதுர்ஸ்ங், ஹர்ஷ விதுரங்க, உதயகுமார் பிரசாந்த், திலீப்குமார், பிரதீப் குமார் பிரகாஷ், அருணநாதன், ஈஷன் தரிசன ரணசிங்ஹர், ஆர் ஜி சிந்தக மதுஷங்க ரணசிங்ஹர் என்பவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை
<
