கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டு முன் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் தற்போது ஆர்ப்பாட்டமானது தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குழந்தையை ஒரு கையில் சுமந்துகொண்டு மற்றொரு கையில் எங்களுக்கும் குழந்தைகள் உள்ளது என எழுதிய பதாகையை பிடித்தப்படி போராடி வருகிறார்.
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
