நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள். கடந்த ஜுன் 9ம் தேதி இவர்களுக்கு கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமணத்திற்கு எல்லா மொழி பிரபலங்களும் வந்திருந்தார்கள். திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
திருமணத்திற்கு அடுத்த நாளே இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், அப்போது அவர்கள் கோவிலுக்குள் காலணி அணிந்த வந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,
நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம்
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு
டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப்
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து
https://youtu.be/qPnSZgZ6Bjc
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந