நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கொண்டாடியவர். 2000ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரீ கொடுத்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் நடித்துள்ளார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியிருக்கிறது.
2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் அப்படியே காதலாக மாறி பின் திருமணத்திலும் முடிந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அவ்வப்போது சினேகா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

பழைய புகைப்படம்
சினேகாவின் புதிய புகைப்படங்கள் வெளியாக தற்போது அவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினேகா தனது அக்காவுடன் பல வருடத்திற்கு முன் விருது வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வருகிறது.
அதில் சினேகாவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம புன்னகை அரசியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த
இந்திய சினிமாவில் ச
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு
விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி
