ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹீரோயின்களுக்கு நடுவிலும் பெரிய போட்டி இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா தான் அதிக காலம் தென்னிந்தியாவில் முன்னணியில் இருந்தார்.
தற்போது அவரை பின்னுக்கு தள்ளி பூஜா ஹெக்டே முதலிடம் பிடித்து இருக்கிறார். மிஷ்கினின் முகமூடி படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார் பூஜா ஹெக்டே, ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் அடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின் தெலுங்கு ஹிந்தியில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.
விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து அவர் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக பூஜா ஹெக்டே 5 கோடி ருபாய் சம்பளம் வாங்குகிறாராம். இதன் மூலமாக அவர் நயன்தாராவை முந்தி இருக்கிறார். நயன் வழக்கமாக ஒரு படத்திற்கு 4 கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறார் என்கிற நிலையில், பூஜா ஹெக்டே அவரை ஓவர்டேக் செய்து டாப் இடத்திற்கு வந்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற
சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி
இயக்குனர் விக்னேஷ் சி
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
