இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
ஆம், தெலுங்கில் வெளிவந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா ஆகிய மூன்று படங்களும் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதுமட்டுமின்றி தமிழில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்திருந்த பீஸ்ட் திரைப்படமும் படுதோல்வியடைந்தது.
தொடர்ந்து நான்கு படங்கள் தோல்வியின் காரணமாக நடிகை பூஜா ஹெக்டே, தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆனால், அவர் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வில்லையாம். ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்ததை விட அதிகமாக வாங்கி வருகிறார் என்று தான் திரைவட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதில் பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 4 கோடியும், அவருடைய உதவியாளர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காத
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன
தளபதி விஜய் நடிப்
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய
உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமானவர் அக்
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சு
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து