உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
டுவிட்டரின் ஸ்பாம் போட் கணக்குகள் அல்லது போலி டுவிட்டர் கணக்குகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்காவிட்டால், டுவிட்டரை கொள்வனவு செய்யப் போவதில்லை என மஸ்க் மிரட்டல் விடுத்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மஸ்க், தனது சட்டத்தரணிகள் ஊடாக டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
229 மில்லியன் டுவிட்டர் பயனர்களில் எத்தனை போலிக் கணக்குகள் உண்டு என்பதனை அறிந்து கொள்வதற்காகவே தாம் இந்த விபரங்களை கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் போலிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வழங்க மறுத்தால் தாம் இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய முனைப்புக்களை கைவிட நேரிடும் என மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத
உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள
உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
