நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இருப்பினும் அவரை ஜோசப் விஜய் என குறிப்பிட்டு ஒரு அரசியல் கட்சியினர் மட்டும் தாக்கி பேசி வருகின்றனர். அவரது படங்களில் இருக்கும் விஷயங்களை சர்ச்சையாக்கி இருக்கின்றனர். விஜய்யின் பல படங்களின் ரிலீஸ் நேரத்தில் இப்படி சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் படங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் இருக்கிறது, அதனால் அவர் படங்களை பார்க்காதீங்க என மதுரை ஆதினம் கூறி இருக்கிறார்.
"புள்ளையாரே.. புள்ளையாரே.. உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலி ருக்குக்கு சாத்துனா செடி சிரிக்குது" என விஜய் வசனம் பேசும் படம் ஒன்றை பார்த்தேன். இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கி என சொல்கிறார்கள்" என ஆதினம் கூறி இருக்கிறார்.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
இயக்குனர் விக்
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்த
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட