சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை விட தற்போது மிக அதிக விலைக்கு டின் மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதுவரை ஒரு பெரிய டின் மீனின் விலை 450 முதல் 500 ரூபாய் வரை இருந்தது.
மேலும், முட்டை, இறைச்சி, மீன், உலர் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
