சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆயுதங்களுடன் பொலிசார் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, Champel என்ற இடத்திலுள்ள தனியார் குடியிருப்பு ஒன்றிற்குள் கைகளில் ஆயுதங்களுடன், திபுதிபுவென பொலிசார் நுழைந்தார்கள்.
அந்த வீட்டில் பலத்த வாக்குவாதம் நடப்பது குறித்து தங்களுக்கு புகார் வந்த நிலையில், அங்கு கூர்மையான ஆயுதம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்ததால் அப்படி அதிரடியாக வீட்டுக்குள் நுழைய நேர்ந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், உதவிக்காக அவர் கட்டிடத்தின் வெளியே வந்து காத்திருந்திருக்கிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில்
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின்
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
