பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். இந்த தொடரில் பெரிய திருப்பமாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது, அதாவது பெரிய உண்மை வெளியே வந்துள்ளது.
கோபி என்பவர் மனைவி மற்றும் காதலி என இருவருடனும் சுற்றி வந்த நிலையில் இப்போது அவரைப் பற்றிய உண்மை காதலிக்கு தெரிந்துவிட்டது. இந்த சம்பவம் எப்போது நடக்கும் என்று தான் ரசிகர்கள் இதுநாள் வரை காத்துக் கொண்டிருந்தார்கள்.
ராதிகாவிற்கு கோபி பற்றி தெரிந்துவிட்டது அடுத்து என்ன நடக்கப்போகிறது, பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா என பல கேள்விகளை ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ராதிகா வீட்டில் பாக்கியா
இப்போது பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வந்திருப்பது தெரிகிறது.
ராதிகா பாக்கியாவிடம் உண்மையை கூறிவிடுவாரா அல்லது தன்னை தனது காதலர் ஏமாற்றி விட்டார் என்பதை மட்டும் ராதிகா பாக்கியாவிடம் கூறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்க
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நட
லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்
பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில்
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு