'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான் ஆயிஷாவை பல முறை ஸ்பர்ஸிக்க முயன்றுள்ளேன் .அவளை நேசித்தேன் .ஆனால் என்னால் முடியாமல் போனது .கடந்த 27ம் திகதி ஆயிஷா கையில் பார்சல் ஒன்று எடுத்து வருவதை பார்த்தேன் .நான் அப்போது ஐஸ் போதை பொருளை பாவித்து இருந்தேன்.நான் அப்போது பிரதான பள்ளி வாசலுக்கு அருகில் தான் இருந்தேன்.
அங்கிருந்து அவள் பின்னால் சென்று அவளைத் தொட்டு அழைத்து செல்ல முயன்றேன்.அவள் என்னோடு வர விரும்பவில்லை.அவள் சப்தமிட்டு கத்துவதால் வாயை துணியால் கட்டி ,கீழே உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு தூக்கிச்சென்று அவளை வீட்ஸ்பரிஷிக்க முயன்றேன் .அவள் அதை எதிர்த்தாள் .
அத்துடன் அவளை வீட்டுக்கு அனுப்ப பயமாக இருந்தது .என்னைப்பற்றி வீட்டுக்கு சொல்லி விடுவாள் என்றும் அதன் பிறகு எனக்கு என் வீட்தீர்க்கும் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்தேன்.அதனால் நான் அவளது வாயில் ஒரு துனியை வைத்து இறுக்கினேன் .அதன் பிறகு சதுப்பு நிலத்தில் மூழ்கடித்து என் முழங்கால்களால் கழுத்தை நெரித்து கொன்றேன்.என்று பண்டாரகம ,அட்டுலுகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபர் போலீசாரிடம் வாக்கு மூலம்,அளித்துள்ளான். நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கொடூர விஷயமாக கவலையுற்ற செய்திருந்தது
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ