ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு ஆளாகிய பள்ளி முதல்வர் மனைவி மீது புகாரளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி முதல்வராக இருப்பவர் அஜித் யாதவ்.
இவர் தனது மனைவி சுமன் தன்னை தினமும் குச்சி கிரிக்கெட் மட்டை போன்ற பொருட்களால் அடித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து யாதவ் வீட்டில் CCTV கேமரா பொருத்தி இருக்கிறார்.
மனரீதியாக பாதிக்கப்பட்ட அஜித் யாதவ் பலவீனமாக உள்ளதாக CCTV ஆதாரங்களுடன புகார் அளித்துள்ளார்.
வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என்
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங
மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட
