தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே, மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விழுப்புரம் சட்டசபை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதுாறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
பின், சீமான் படத்தை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் காரணமாக அந்த இடத்தை சுற்றிலும் பரபரப்பு நிலவியதை காண முடிந்தது.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
அ.தி.மு.க. 
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா
பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர்
உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ