கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக Amnesty International தகவல் வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்திருந்தாலும், குறிப்பிட்ட சில நாடுகள் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதுடன், நிறைவேற்றியும் வருகிறது.
இதில் சீனா 2021ல் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும், ஈரான் 314 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும் Amnesty International குறிப்பிட்டுள்ளது.மூன்றாவது இடத்தில் 83 எண்ணிக்கையுடன் எகிப்தும், நான்காவது இடத்தில் 65 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியாவும் ஐந்தாவது இடத்தில் 24 எண்ணிக்கையுடன் சிரியாவும் உள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறைய
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
