ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்தும் நிலைமை உருவாகும் எனவும், செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வரலாறு காணாத பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்றும் இலங்கையின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தெருக்களில் நாட்டு மக்கள் செத்து மடியும் நிலை வரும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது, பொருளாதார சுனாமியின் இரண்டாவது அலை வருமென நான் இதற்கு முன்னர் எரிச்சரித்ததை போன்று தற்போது இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டது.
இதனை செப்டெம்பர் மாதத்தில் நன்கு உணர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல
இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த
இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உ
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்