கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பில் 96 எனப்படும் இந்த சட்டம் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று ரீதியான வாக்குறுதியொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகாயுல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் நீதித்துறை, கல்லூரி கல்வி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்திற்கு வருகை தரும் குடியேறிகள் ஆறு மாதங்களின் பின்னர் அரசாங்க நிறுவனங்களுடன் பிரெஞ்சு மொழியில் மட்டும் தொடர்பாட வேண்டுமென இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த சட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆங்கில மொழி பேசும் சமூகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சட்டம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் அவர்களது உரிமைகள் உறுதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த
உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அ
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல
