நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி , 73 செ.மீ மட்டுமே (2.5 அடி) உயரம் கொண்ட இவர், உலகில் உயிர் வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர் என கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழைப் பெற்றார்.
உலகின் மிக உயரமான மலையான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில், உலகின் மிக குள்ளமான நபரும் வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
