More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
May 25
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்திலேயே ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   



சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் பயணித்துக்கொணடிருந்த போது டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.



இந்நிலையில் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவேளை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இன்றைய தினம் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.   



திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வண்டியும் களனி நோக்கி பயணித்த கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.



சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பேருந்து வண்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த கனரகவாகனம் மோதியதால் விபத்து நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.



காயமடைந்த அறுவரில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை  10 ரூ

Aug03

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில

Sep09

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்  என தமிழர் வ

Apr22

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா

Feb12

நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ

Mar11

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம

Jul13

நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Jul06

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்

Feb01

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவ

Jan30

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா

May09

அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப

Jul20

1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி

Jan25

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்

May18

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச

Jan27

யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (01:06 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (01:06 am )
Testing centres