பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் டேங்கர் கப்பல்களில் 600 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேங்கி நிற்கிறது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து, உலக சந்தையில் அறியப்பட்ட ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிறுத்தின.
போருக்கு முன்பு தினமும் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 67 லட்சம் பேரல்களாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய துறைமுகங்களில் அரை பில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஐரோப்பிய யூனியன் விரைவில் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ
அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி
ஆப்கானிஸ்தானில்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாட பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் இந்திய வம்ச பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது ந அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா
