கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் போடப்பட்டிருந்த வீதித்தடைகளை அகற்றியுள்ளனர்.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
