உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்றுகின்றனர்.
உக்ரைன் மரியபோல் எஃகு ஆலையை நான்கு மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியதாகக் ரஷ்யா கூறியுள்ளது.
இதையடுத்து அசோவ்ஸ்டலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்ற தொடங்கி உள்ளனர். அசோவ்ஸ்டாலைப் பாதுகாக்கும் கடைசி உக்ரேனியப் போராளிகளும் சரணடைந்ததாக ரஷ்யா வெள்ளிக்கிழமை கூறிய நிலையிலேயே கன்னி வெடிகளை அகற்றும் பணிகள் நடக்கிறது.

ரஷ்ய வீரர் nom de guerre Babai கூறுகையில், பணி மிகப்பெரியது, எதிரிகள் தங்கள் சொந்த கண்ணிவெடிகளைப் புதைத்தனர்.
எதிரிகளைத் தடுக்கும் நோக்கில் நாங்களும் கண்ணிவெடிகளை புதைத்தோம். எனவே எங்களுக்கு முன்னால் இரண்டையும் அகற்றும் சவால் உள்ளது, இந்த பணியை செய்ய இரு வாரங்கள் தேவைப்படும் என கூறியுள்ளார்.
அதன்படி ஒரு வித பீதியுடனே இந்த பணியை அவர்கள் மேற்கொள்வதை காணமுடிகிறது.

போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்
உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற
கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும்
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
