ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசு தொலைக்காட்சி தெரிவித்தது: ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவலர்களின் உறுப்பினரான கர்னல் ஹசன் சையத் கோடாய், தெஹ்ரானில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் அவரை ஐந்து முறை சுட்டுக் கொன்றனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். ஈரானில் இயங்கி வரும் இஸ்ரேலிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் புரட்சிக் காவலர்களின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், கர்னல் ஹசன் சையத் கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபா
நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெ
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
