ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசு தொலைக்காட்சி தெரிவித்தது: ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவலர்களின் உறுப்பினரான கர்னல் ஹசன் சையத் கோடாய், தெஹ்ரானில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் அவரை ஐந்து முறை சுட்டுக் கொன்றனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். ஈரானில் இயங்கி வரும் இஸ்ரேலிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் புரட்சிக் காவலர்களின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், கர்னல் ஹசன் சையத் கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி
நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
