இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (21) இலங்கையை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
37,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் தற்போது இலங்கை வந்துள்ளதுடன், அதன் எரிபொருளை இறக்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெற்றோல் விநியோகம் தொடரும் என அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பிரதமர் இம்ர
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத் ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள
