More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
May 21
கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாக அமைச்சர் தினேஷ குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே ட்ரோன் கமரா மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறான கும்பலின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் ஆபத்து உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



 



கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்



வறுமை காரணமாக கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை பயன்படுத்தி திட்டமிட்டு இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இவ்வாறான இளைஞர்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால் நாடு பாரிய ஆபத்தான நிலைக்கு செல்லும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



விரைவில் இந்த குழுவினரையும் அவர்களை இயக்கும் தலைவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்



நாட்டிலுள்ள 30 வீதமான இளைஞர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



அதேவேளை தனது பாரம்பரிய வீட்டுக்கு வன்முறைக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக 100 வருட பழமையான நூலகம் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan12

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம

Mar19

11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்

Mar02

நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்

Jan16

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத

Oct04

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை

Oct02

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று

May30

வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Aug05

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால

Feb04

நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்

Sep06

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர

Mar25

வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகரசபையின் குத்தகை ஒப

Feb12

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத

Oct06

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர

Oct05

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (08:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (08:50 am )
Testing centres