உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவலர்கள் தம்மிடம் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனையடுத்து சரணடைந்த உக்ரைனிய துருப்பினரை ரஷ்யர்கள், பேருந்துகளில் ஏற்றிச்சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியுபோலில் ரஷ்யப் படையினரால் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் சிக்குண்டிருந்த உக்ரைன் படையினரே கிரெம்ளின் படைகளிடம் சணரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நா
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துர
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு
