ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த போது அவரை கோலி தடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 35 ரன்களை வாரி கொடுத்தார், ஒரு விக்கெட்டை கூட அவர் வீழ்த்தவில்லை. போட்டியின் ஒரு கட்டத்தில் பெங்களூர் வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் ஆடினார், எதிர்திசையில் அவருடன் கோலி நின்று கொண்டிருந்தார்.
அப்போது பந்து வீச பாண்டியா வேகமாக ஓடி வந்த போது மேக்ஸ்வெல் அதை எதிர்கொள்ள தயாராகாமல் இருந்தார். இதை பார்த்த எதிர்திசையில் நின்ற அவர் கூட்டாளி கோலி பாண்டியாவை பந்துவீசுவதை நிறுத்துமாறு கையை காட்டி கூறினார்.
இதனால் வேகமாக ஓடி வந்து கிரீஸ் அருகே நின்ற பாண்டியா கோபத்தில் பந்தை தூக்கி கீழே எறிந்தார்.
https://twitter.com/i/status/1527352201659961344
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ
