எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்தின் விலை மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பெல்வத்தை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று (17) முதல் 700 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்லவில் உள்ள எத்தனோல் உற்பத்தி நிறுவனமும் தனது உற்பத்தி விலைகளை அதிகரித்துள்ளது.
இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை உயர்வினால் எத்தனால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தன
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு