பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசும் ஏவுகணைகளை, தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசி ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடித்துள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ள மேற்கத்திய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களில் Brimstone வகை ஏவுகணைகளும் அடங்கும்.இந்த Brimstone ஏவுகணைகள், பொதுவாக விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசப்படும். ஆனால், தற்போது சிறிய வாகனங்களில் இருந்து வீசும் வகையில் அந்த ஏவுகணைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.உக்ரைன் வீரர்கள் அந்த Brimstone ஏவுகணைகளை தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசுகிறார்கள்.
அவர்கள் பிரித்தானியாவிடம் அந்த ஏவுகணைகளை ஏவுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, தற்போது அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அவ்வகையில், ட்ராக்டர்களிலிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.சில விநாடிகள் வித்தியாசத்தில் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்கள் வெடித்துச் சிதறும் அந்த காட்சி டான்பாஸ் பகுதியில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு
அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்
