நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. கோட்டாபய ராஜபக்சவான விடயம் நேற்று பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பாக இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலர் தம்மால் வாக்களிக்க முடியவில்லை என கூறினார்.
இதனையடுத்து அவர்களை ஒவ்வொருவராக பெயர் குறிப்பிட்டு அழைத்து ஆதரவா இல்லையா என சபாநாயகர் கேட்டார்.
இந்த நிலையிலேயே பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேகா எம்.பியைப் பார்த்து சபாநாயகர் “கோட்டாபய ராஜபக்ச” எனக்கூறிவிட்டு உடனடியாக சிரித்து சமாளித்து சரத் பொன்சேகா என அழைத்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள
தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப