போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 42 பிரதிநிதிகள் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் நாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் குழு இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய படையினர் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டும் நோக்கில் இந்த பிரதிநிதிகள் குழுவினர் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
விசாரணையாளர்கள், இரசாயன பகுப்பாய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வழிகளில் ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்
நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்
பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில்
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாத
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜ
மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி
