இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 10வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதன் எதிரொலியாக ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மதிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 6 சதவீதம் உயர்ந்து நாளொன்றுக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரல்களாக இருந்தது.
மே மாதத்தில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 500 பேரல்களாக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் இருந்து ஒரு நாளைக்கு 66,000 பீப்பாய்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ
பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய
உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்ததை தொடர்ந்து, இங்
